வெவ்வேறு வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இப்பொழுது இக்கால நடைமுறைக்கேற்ப உலகம் போற்றும்படி ஓர் புதிய திராவிட நாடை உருவாக்குவோம், இதை கருத்தில் கொண்டு திராவிடனாகிய நாம் அனைவரும் இன, மொழி வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக திராவிடன் என்ற பெயர்ச் சூட்டப்பட்டுள்ளது. முன்னோர்கள் விட்டுச் சென்ற நம் அடையாளங்களும், பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்களும் தற்போது மறைந்து கொண்டே வருகின்றன. அவ்வாறு மறைய விடாமல் தழைத்தோங்கும் விதமாக இவ்வலைதளம் உருவாக்கப்பட்டது.
இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்த பின்பு நிகழ்நிலையில் (ஆன்லைன் ) மட்டுமே பயன்படுத்தமுடியும்.</br></br>